About us

எம்மைப் பற்றி

“தாய்நாடு” செய்தி இணையத்தளமானது கடந்த 2024 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமைக் காவலனாகவும் நடுநிலை தவறாது உலக வாழ் தமிழர்களின் நம்பகமான செய்தித் தளமாகவும் “தாய்நாடு” இணைய தளம் தற்போது அதன் சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஊடகத்துறையில் அனுபவமிக்க, சிறந்த சுதந்திர செய்தியாளர்களின் ஊடாக “தாய்நாடு” இணைய தளம் இயங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவரும் உள்ள எமது பிராந்திய செய்தியாளர்களின் உதவியுடன் தாயகம் மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றோம். அத்தோடு விளையாட்டு, சோதிடம், தொழில்நுட்பம், சினிமா போன்ற இதர செய்திகளையும் உடனுக்குடன் வாசகர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

“தாய்நாடு” இணைய செய்தி வாசகர்கள் வழங்கி வரும் ஆதரவுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு “தாய்நாடு” தலைநிமிர்ந்து பயணிக்க காத்திருக்கிறது.

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம் பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம் “தாய்நாடு” மட்டுமே.

Home

நிர்வாகம்