Wednesday, February 5, 2025
Huisஉலகம்திபெத்​ நிலநடுக்​கத்​தில் உ​யிரிழந்​தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு..!

திபெத்​ நிலநடுக்​கத்​தில் உ​யிரிழந்​தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு..!

திபெத்​தில்​ ஏற்​பட்​ட பயங்​கர நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக உ​யிரிழந்​தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்​ 200-க்​கும்​ மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​துள்ளதாகவும் இந்​த நிலநடுக்​கம்​ டெல்​லி, பிஹார்​ ​மாநிலங்​களி​லும்​ உணரப்​பட்​டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனா​வின்​ ஒரு பகு​தி​யாக உள்​ள ​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை 6.35 மணியள​வில்​ சக்​தி வாய்​ந்​த நிலநடுக்​கம்​ ஏற்​பட்​டது.

திபெத்​தில்​ உள்​ள மலைப் ​பகு​தி​யில்​ சு​மார்​ 10 கிலோமீட்​டர்​ ஆழத்​தில்​ இந்​த நிலநடுக்​கம் ​ மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!